பொதுப்பணித்துறையில் ஓய்வூதியம் பெறாத ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியாக பொது சேவை வருங்கால வைப்பு நிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் நோக்கங்கள் மற்றும் நோக்கங்கள் விரிவுபடுத்தப்பட்டு, அரசு சேவையில் பணிபுரியும் நிரந்தர, சாதாரண, தினசரி ஊதியம் பெறுவோர், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சி பெற்றவர்கள் போன்ற பலதரப்பட்ட சேவைப் பிரிவினர் பலன்களைப் பெற முடியும்.

அரச சேவையில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதில்லை எனவே அத்தகைய ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு நிதியம் அவசியமானதாக இருந்தமையால், 1942 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க பொதுச் சேவைகள் வருங்கால வைப்பு நிதியக் கட்டளைச்சட்டத்தின் கீழ் பொதுச் சேவைகள் வருங்கால வைப்பு நிதியம் நிறுவப்பட்டது.

நிரந்தர, சாதாரண, ஒப்பந்த, பயிற்சி மற்றும் தினசரி ஊதிய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட பணியாளர்கள் போன்று பலதரப்பட்ட சேவைப் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் நிதியத்தின் நலன்களை விரிவுபடுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் மூலமும் அவ்வப்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மூலமும் நிதியின் நோக்கங்களும் இலக்குகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline