அறிவிப்புகள்

சமீபத்திய செய்திகள் & நிகழ்வுகள்

விடுமுறை ஓய்வு விடுதிகள்

 

இந்த திணைக்களத்திற்கு சொந்தமாக இரம்பொட மற்றும் களனியில் அமைந்துள்ள இரண்டு விடுமுறை விடுதிகள் உள்ளன. ஓய்வூதியத் திணைக்களமானது எமது பெறுமதிமிக்க ஓய்வூதியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு உயர்தரமான தங்குமிடத்தையும் சிறந்த ஓய்வு நேரத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளி வாடிக்கையாளர்களும் இந்த வசதிகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யலாம்.

இரம்பொடா விடுமுறை விடுதி இரம்பொடா நீர்வீழ்ச்சிக்கு அருகில் பசுமையான மற்றும் சுத்தமான காற்று சூழலில் இயற்கையின் அழகை இரசிக்க உதவுகிறது.

வர்த்தக தலைநகருக்குச் செல்லும் ஓய்வூதியரும் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வசதியாக, களனி விடுமுறை விடுதி, கொழும்பிற்கு அருகில் உள்ள ஓய்வூதியர்களின் விடுமுறை விடுதியாக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கேட்போர் கூடம், சந்திப்பு அறைகள் மற்றும் தங்கும் அறைகள் மற்றும் குடில்கள் தவிர வெளிப்புற நிகழ்வு இடங்கள் ஆகியவை அடங்கும். Visit>>>

கூட்டு பங்குதாரர்கள்

தொடர்பு

ஓய்வூதிய திணைக்களம், மாளிகாவத்தை, கொழும்பு 10.
தொலைபேசி : +94 112 320 049
தொலைநகல் : +94 112 320 049
மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வேலை நேரம்: காலை 8.30 - மாலை 4.15
1970 Hotline