இலங்கையர்களாகிய நாம், ஏப்ரல் மாத்தை பாக் மசாயா என்று அழைக்கிறோம், இது பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது நம் வாழ்க்கைய...
பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் புதிய செயலாளரான திரு. பிரதீப் யசரத்ன, அனைத்து ஓய்வூதிய சமூ...
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பாரம்பரியத்தை கொண்டாடிய பின்னர் முதல் வேலை நாளான இன்று, ஓய்வூதிய திணைக்கள அலுவலர்கள் தமது பணிகளை ஆரம்ப...
திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் மன்றினைச் சேர்ந்த அலுவலர்கள் குழுவொன்று, இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட அனைத்து முப...
இந்த திணைக்களத்திற்கு சொந்தமாக இரம்பொட மற்றும் களனியில் அமைந்துள்ள இரண்டு விடுமுறை விடுதிகள் உள்ளன. ஓய்வூதியத் திணைக்களமானது எமது பெறுமதிமிக்க ஓய்வூதியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு உயர்தரமான தங்குமிடத்தையும் சிறந்த ஓய்வு நேரத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வெளி வாடிக்கையாளர்களும் இந்த வசதிகளை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்யலாம்.
இரம்பொடா விடுமுறை விடுதி இரம்பொடா நீர்வீழ்ச்சிக்கு அருகில் பசுமையான மற்றும் சுத்தமான காற்று சூழலில் இயற்கையின் அழகை இரசிக்க உதவுகிறது.
வர்த்தக தலைநகருக்குச் செல்லும் ஓய்வூதியரும் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வசதியாக, களனி விடுமுறை விடுதி, கொழும்பிற்கு அருகில் உள்ள ஓய்வூதியர்களின் விடுமுறை விடுதியாக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கேட்போர் கூடம், சந்திப்பு அறைகள் மற்றும் தங்கும் அறைகள் மற்றும் குடில்கள் தவிர வெளிப்புற நிகழ்வு இடங்கள் ஆகியவை அடங்கும். Visit>>>